Tag: பெரியாரா? பிரபாகரனா?
புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...
தடியா..? துப்பாக்கியா..? சலம்பும் சீமான்… சவால்விடும் கரு. பழனியப்பன்!
சனாதனத்தின் ஹோல்சேல் டீலரான ஆர்.எஸ்.எஸ் - பாஜகவே அமைதியாக உள்ளபோது, அவர்களது பிரான்ச்சான சீமான் ஏன் பெரியார் குறித்து சலம்புகிறார் என இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்கள் தொடர்பாக...