Tag: பெஹல்காம் தாக்குதல்

5 நாளாச்சு! தீவிரவாதிகள் எங்கே? தலையிடும் ஐ.நா. சபை! வெளிப்படையாக பேசும் உமாபதி!

பெகல்காம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 5 நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்தியவர்களை  பிடிக்க முடியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வேதனை தெரிவித்துள்ளார்.காஷ்மீர் தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து மோடி அரசு எடுத்துவரும் பதில்...

பாகிஸ்தானுடன் போரா? நாடகத்தை நிறுத்து! ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு ரகசியம் சொல்லவா?

பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு தயாராகிறது என்று வெளியாகும் செய்திகள் வருத்தம் அளிப்பதாவும், போரால் யாருக்கும் எப்போதும் நன்மை கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா -...