Tag: பொதுமக்கள் அச்சம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்! ஆயுதக் குழுக்களின் தாக்குதலில் 4 பேர் பலி – பொதுமக்கள் கடும் பீதி

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் நடைபெற்ற இரு தனித்தனி தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு பெண் மாயமாகியுள்ளதுடன், சிறுவன்...

கும்பகோணம்: தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் முதியவர் உயிரிழப்பு; அப்பகுதி மக்கள் அச்சம்!

கும்பகோணம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக வந்து முதியவரைைக் கடித்துக் குதறிய விபத்தில், படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.கும்பகோணம் பகுதியில் வசித்து வந்த சின்னத்துரை (75) என்பவரை, அப்பகுதியில்...