Tag: பொது மக்கள்
கோடைகாலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! பொது மக்கள் அச்சம்…
திருமயம், அரிமளம் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் பருவமழை காலம்...
உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் – பொது மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள், கடைகளை தாக்குவது, விவசாய...