Tag: பொன்முடி

ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் – அமைச்சர் பொன்முடி

ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் - அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம்...

நில அபகரிப்பு வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை

நில அபகரிப்பு வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம்...

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளிவைப்பு- அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளிவைப்பு- அமைச்சர் பொன்முடி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்காத காரணத்தால், பொறியியல் கலந்தாய்வு நடத்த தாமதமாகும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான...

திருச்சி பெரியார் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து?- பொன்முடி விளக்கம்

திருச்சி பெரியார் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து?- பொன்முடி விளக்கம் ஜூன் 21 ஆம் தேதி வரை அரசு கலை கல்லூரிகளில் 77,084 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது- அமைச்சர்கள் பேட்டி

பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது- அமைச்சர்கள் பேட்டி அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்திய அமலாக்கத்துறைக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம்...

கல்வித்துறையில் அரசியலை புகுத்த ஆளுநர் முயற்சி- பொன்முடி

கல்வித்துறையில் அரசியலை புகுத்த ஆளுநர் முயற்சி- பொன்முடி வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காகவே ஆளுநர்...