Tag: பொருநை இலக்கிய திருவிழா
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – அமைச்சர் பி. கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் வற்றாத ஜீவநீதிய என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்...