Tag: போலி சாமியார்

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் – போலி சாமியார் கைது!

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் எனக் கூறி திருச்சியை சேர்ந்த வரை ஏமாற்றி 3000 ரூபாய் பணம் ஏமாற்றிய ரகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் சதிஷ் பாபு (31)....

‘ஒரு பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்..’ சிக்கிய சாமியார் குடும்பம்..

சிறப்பு பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி ரூ. 2.30 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள...

அருள்வாக்கு கேட்க சென்ற பெண்ணிடம் பணம் பறித்த போலி சாமியார்

அருள் வாக்கு கேட்க சென்ற பெண்ணிடம் பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பணம் பறித்த சாமியார்.பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவேன் என...