Tag: மக்கள் எதிர்ப்பு

சென்னையவாசிகளுக்கு அடுத்த ஆப்பு! – மேல பறந்த ட்ரோன்.. 10 மடங்கு எகிறிய சொத்து வரி.. கொந்தளிக்கும் பொதுமக்கள்!

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி திடீரென 8 முதல் 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ள விவகாரம், பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ரூ. 450...

‘வரி உயர்த்தப்படலை’னு சொன்ன மாநகராட்சி.. பொங்கி எழுந்த சென்னை மக்கள்! ஆதாரங்களோடு எக்ஸ் தளத்தில் ரகளை!

சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி அளித்த விளக்கப் பதிவின் கீழ், தங்களது சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளதற்கான ஆதாரங்களைப் பகிர்ந்து சென்னைவாசிகள் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கடும் கொந்தளிப்பை...

திருவண்ணாமலை மாநகராட்சி விரிவாக்கம்: ‘நோ’ சொன்ன 54 கிராம மக்கள்… ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட காட்சி!

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமங்களை மீண்டும் பழையபடி கிராம ஊராட்சிகளாகவே மாற்றக் கோரி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்...

ஷாக் அடிக்கும் மின் கட்டணம்: இணையத்தில் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

வழக்கத்தை விட 4 முதல் 5 மடங்கு வரை உயர்வதாக புகார் | தொடர்கதையாகும் அவலத்தால் தவிக்கும் தமிழ்நாடு.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு...

யானைகவுனி பாலம் அருகே சேதமடைந்த சாலையைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு: குடியிருப்பு வாசிகள் அதிருப்தி!

யானைகவுனி பாலம் அருகே பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரியும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் ரயில்வே காவலர் குடியிருப்பு வாசிகள் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளைச் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானைகவுனி...

என்னப்பா இது.. ரூ.758 கோடி டூ ரூ.1,035 கோடி! சூயஸ் ஒப்பந்தத்தில் நடந்த பகற்கொள்ளை? அதிரும் சேலம் மாநகரம்!

அத்தியாவசியத் தேவையான குடிநீரைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவிட்டு, மக்கள் பணத்தில் கோடிக்கணக்கில் சுருட்டிவரும் தவெக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்குச் சேலம் மாநகரம் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. முந்தைய ஆட்சியின்...