Tag: மதிவதனி

“நீட் தேர்வும் EWS இட ஒதுக்கீடும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்றன”: மன்னார்குடியில் மதிவதனி ஆவேசப் பேச்சு!

ஏழை, எளிய மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் மருத்துவராகக் கூடாது என்பதற்காகவே மத்திய பாஜக அரசு நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளதாகத் திராவிடக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி குற்றம்சாட்டியுள்ளார்.இருசக்கர வாகனப்...

“பெயர்சூட்டும் விழாவா அல்லது பட்ஜெட்டா?”: தவெக அரசின் நிதிநிலை அறிக்கையைக் கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் துணைச் செயலாளர் மதிவதனி!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), உண்மையான பொருளாதாரத் திட்டங்களை உள்ளடக்கியதா அல்லது முந்தைய திராவிட மாடல் திட்டங்களுக்கு நடத்தப்படும் பெயர் சூட்டும் விழாவா...

“நீட் என்பது தேர்வே அல்ல; அது ஒரு சூதாட்டம்!” — திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி ஆவேச பேச்சு

"நீட் என்பது ஒரு தேர்வே கிடையாது, அது முழுக்க முழுக்க ஒரு திருட்டு மற்றும் சூதாட்டம்" என்று திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு...

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கியவர் கலைஞர் – மதிவதனி

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி என்று திராவிடர் கழகத்தின் துணை செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்ட...