Tag: மருதமலையில்

தாயை பிரிந்த குட்டி யானை – யானை மந்தைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி!

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் யானை மந்தைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தாயை பிரிந்த...