Tag: மாணவி பாலியல் வன்கொடுமை

இல்லாத ஒன்றைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்…  அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

யார் அந்த சார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும்...

அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ரவி ஆய்வின் பின்னணி… போட்டுடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முரண் பிடிவாதமே காரணம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவி பாலியல் விவகாரத்தில் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ள...

யார் அந்த சார்?… மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் நூதன போராட்டம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்...

அண்ணா பல்கலை.யில் பெண்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைப்பு!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் பெண்கள் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல்...

எப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப குறைபாடே காரணம் – அமைச்சர் ரகுபதி விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்ஐஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப குறைபாடே காரணம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தனது எக்ஸ் சமூக...

சாட்டையடி போராட்டம் பிற்போக்குத்தனமானது… குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக… ஆளுர் ஷாநவாஸ் குற்றச்சாட்டு!

அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ்...