Tag: மாணவி பாலியல் வன்கொடுமை
சிக்கிய அந்த சார்? அண்ணாமலை கைது? தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
பொள்ளாச்சி விவகாரத்தை திமுக பெரிய அளவில் எடுத்துச்சென்றதை போல, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை எடுத்துச்சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், ஆனால் அது எடுபடாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...
அந்த சாரை கண்டு பிடிச்சாச்சு ! 11 சாட்சிகள்! செல்டவர் ரகசியம்! உடைத்துப்பேசும் சுபேர்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அந்த சார் ஞானசேகரன் தான் என்று உறுதியாகி உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலை....
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேணடும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேணடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய 12 நாட்கள் ஆனதாகவும், ஆனால் சென்னை மாணவி வழக்கில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, சில மணி...
தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!
2025ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான முதல்கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. ஆளுநரின் உரை சுமார்...
அந்த சாரை ஈசியா பிடிச்சிடலாம்…! மாணவி விவகாரத்தில் கமிஷனரின் அடுத்த மூவ்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் பேட்டி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளியின் செல்போன் பிளைட் மோடில் தான் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டால், யார் அந்த சார்? என்பது புரளி என தெரிந்துவிடும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி...