Tag: மாநிலமாக
பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு உள்ளது என கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் – டி.ஆர்.பி.ராஜா
ரூ.10,000 கோடி முதலீடு, 1000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் சர்வோம் ஏ.ஐ. நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.உலகமே செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence -AI)...
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது – அண்ணாமலை கண்டனம்
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலரை பாலியல் வன்முறை செய்த செம்பவம் குறித்து எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பாஜக மாநிலதலைவர்அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் இது...
தொழிலக பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது – அமைச்சர் சி.வி கணேசன்
இந்தியாவில் அதிக பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் மாநிலம் தமிழ்நாடு என தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில்...
