Tag: மார்க்சிஸ்ட்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பு!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்...

காசா இனப்படுகொலைகளை கண்டித்து ஆர்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காசா இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதன்...

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல்...

உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்...

உழைப்புச் சுரண்டலுக்கெதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தினார்.ஒன்றிய பாஜக அரசு தமிழக ஆளுநர்...