Tag: மார்க்சிஸ்ட்
உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…
கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்...
உழைப்புச் சுரண்டலுக்கெதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தினார்.ஒன்றிய பாஜக அரசு தமிழக ஆளுநர்...
சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில்...
உயர்கல்வி நிலையங்களை… இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆளுநர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல்...
ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு கிடைத்த சாபம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில், மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்சமையல் எரிவாயு விலையை, சிலிண்டருக்கு ரூ. 50 விலை உயர்த்தி,...