Tag: மின்வேலியில் சிக்கி
திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம். இவர் நேற்றிரவு 9-ஆம்...
ஆந்திராவில் மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி
ஆந்திராவில் மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி
ஆந்திராவில் வயலுக்கு அமைத்திருந்த மின்சாரம் தாக்கியதால் 4 யானைகள் உயிரிழந்தனர். உயிர் தப்பிய இரண்டு யானைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம்...
சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி
சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி...