Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தெறித்து ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சம்பவம் செய்த ஸ்டாலின்! சட்டமன்றத்தில் நடந்த கூத்து! நாதன் நேர்காணல்!

வெளிநடப்புக்கு ஆளுநர் கூறிய காரணங்களை சொல்லி எடப்பாடி பழனிசாமியும் வெளியேறியது, அவர் மாநிலத்தின் தன்மானத்தையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் என்பதையே காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.சட்டமன்ற உரையை புறக்கணித்து ஆளுநர்...

காலிங்கராயர் வெண்கல சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் காலிங்கராயரின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் போட்டி தேர்வு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் 744 ஆண்டுகளுக்கு...

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிற தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சென்னை...

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு – முதலமைச்சர் அறிவிப்பு!

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக வெளியிட்டுள்ள...

அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை...

கூத்தாநல்லூரில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்… வீடியோ காலில் முதல்வர் ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே தாய், தந்தையரை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகளிடம் வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர்...