Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆசிரியர் கி.வீரமணி!

அண்ணா சொன்னது போல் பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு...

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை  அருங்காட்சியகம் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.2 நாள் அரசு முறை பயணமாக திருநெல்வேலிக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அருகே 13 ஏக்கர்...

49-வது சென்னை புத்தகக் காட்சியை ஜன. 8ல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்… வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டம்… பபாசி நிர்வாகிகள் தகவல்!

49-வது சென்னை புத்தகக் காட்சியை வரும் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நடப்பு ஆண்டு புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக பபாசி தலைவர்...

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36,680 கோடி மதிப்பீட்டிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் குறிக்கோளோடு திமுக அரசு பயணத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை சிந்தாணியில் "தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கல்லூரி வளாகத்தில் அரசியல் இடைவெளி! மாணவர்களிடம் ஹீரோ யாருன்னு சொல்லனும்! எழிலன் நாகநாதன் விளாசல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக தொடர்ந்து சண்டை போடுகிறது. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு சிலர் வாயை மூடிக்கொண்டு இருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில்...

“எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது”- முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் S.I.R.பணிகள் தொடங்கியுள்ளன. வருமுன் காப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைப் பெரும் தலைவர்...