Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

49-வது சென்னை புத்தகக் காட்சியை ஜன. 8ல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்… வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டம்… பபாசி நிர்வாகிகள் தகவல்!

49-வது சென்னை புத்தகக் காட்சியை வரும் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நடப்பு ஆண்டு புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக பபாசி தலைவர்...

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36,680 கோடி மதிப்பீட்டிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் குறிக்கோளோடு திமுக அரசு பயணத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை சிந்தாணியில் "தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கல்லூரி வளாகத்தில் அரசியல் இடைவெளி! மாணவர்களிடம் ஹீரோ யாருன்னு சொல்லனும்! எழிலன் நாகநாதன் விளாசல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக தொடர்ந்து சண்டை போடுகிறது. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு சிலர் வாயை மூடிக்கொண்டு இருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில்...

“எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது”- முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் S.I.R.பணிகள் தொடங்கியுள்ளன. வருமுன் காப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைப் பெரும் தலைவர்...

தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்.. நெல்லை தொகுதி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடிபிடித்து வருகின்றது....

அதிர்ச்சியளிக்கும் ஹரியானா வாக்குத் திருட்டு.. மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஹரியனா சட்டப்பேரவை தேர்தலில் நடந்த வாக்கு திருட்டு அதிர்ச்சியளிப்பதாகவும், மக்களின் தீர்ப்பை பாஜக திருடுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ்...