Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்த தமிழக அரசு!
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக...
அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....
தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய ராம்சர் பகுதிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமுக வலைதள பதிவில் உலக ஈரநிலங்கள்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்… திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கவின் மாபெரும் வெற்றியை எதிர் நோக்குகிறேன் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை...
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை என மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பிடிப்பதாகவும், ஆனால் நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது...
76வது குடியரசு தினம் : தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..
நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை...