Tag: முயன்ற
குழந்தையை காப்பாற்ற முயன்ற சகோதரிகள் பரிதாபமாக உயிரிழப்பு…
ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் மற்றும் தாயின் சகோதரி தண்ணீரில் அடித்து சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உயிருடன் மீட்பு!ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை...
வயிற்று வலிக்கு ஊசி போட முயன்ற போலி மருத்துவர் – கைது
பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது.எஸ்தர் என்பவர் நாசரத்பேட்டையில் அன்னை கிளினிக் என்ற பெயரில் ப்சியோதெரபி செய்வது போல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக...