Tag: மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு!

அறிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைப்பு! நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், தெருநாய் பிரச்சினையைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் குறித்து...