Tag: மோசடி செய்த

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த,135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்...

அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த நபர் கைது

குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தர என்னால் முடியும்  என அனைவரிடமும் ஆசை வார்த்தை கூறி ஆசையை தூண்டி அதற்கு நீங்கள் சொற்ப லட்சம் பணம் தந்தால் உங்களுக்கு நல்ல முதலீடு...

2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் – கைது

நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி போலி  பணத்தை காட்டி ரூ.4 லட்சம் மோசடி! போலீஸ் சீருடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைதான நிலையில் தலைமறைவாக  இருந்த 4...