Tag: ரவிசங்கர்

சட்டப்பேரவையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் துணைச் சபாநாயகர் ரவிசங்கர் சட்டப்பேரவையில் புகழாரம்

சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், மக்களுக்கான குரலாகச் சட்டப்பேரவையை எவ்வாறு திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்...