Tag: ரிதன்யா

ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் – நீதிமன்றம்

வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண்...

ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…

திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை...

ரிதன்யாவை தொடர்ந்து மேலும் ஒரு இளம்பெண் வரதட்சணையால் உயிரழப்பு!

வரதட்சணை வாங்குவது குற்றம் என்று சட்டம் இருந்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணைக் கொடுமை அதிகாித்து தலைவிரித்து ஆடுகிறது. ரிதன்யாவைத் தொடா்ந்து வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி...

ரிதன்யா தற்கொலை வழக்கில் 3வது குற்றவாளி கைது…

ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமனார் ஈஸ்வரமூர்த்தி, கணவர் கவின்குமார் மீதான ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மாமியாா் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி...