Tag: ரூ.11 லட்சம்

கும்மிடிப்பூண்டியில் துணிகரம்: கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ₹11 லட்சம் கொள்ளை!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம கும்பல், கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் பெட்டியை உடைத்து ரூ.11 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள...

“வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? முதல்ல இதை படிங்க!” – 11 லட்சத்தை பறிகொடுத்து சித்திரவதையை அனுபவித்த பெண்!

வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பெண் ஒருவரிடம் ரூ.11 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவரை போர்ச்சுக்கலில் உள்ள மதுபானக் கடையில் விற்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்து...

புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி

வாணியம்பாடி  அருகே செய்வினை மற்றும் புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி.ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் புகார்.திருப்பத்தூர் மாவட்டம்...