Tag: வடமாநில

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ அரசுப்பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம்காட்டும் வடமாநில குழந்தைகள்!

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின்...

ஏடிஎம் மையத்தில்  பண மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள்  இருவர் – கைது

பணம் ஏடுத்து தறுவதாக கூறி வட மாநில் இளைஞர்கள் இருவர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து 60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனா். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

போதையில் வடமாநிலத்தவர்கள்…தட்டிக்கேட்ட போலீசுக்கு விழுந்த அடி

சேலம் மாவட்டம்மேட்டூர் அருகே தமிழக எல்லையில் தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.தமிழக கர்நாடக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் வட மாநிலத்தவர் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம்...