Tag: வயநாடு நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவு சோகம்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் நேற்று காலை நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப்...

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கிப் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி இடிபாடுகள்...

கடன் தவணையை அரசின் உதவி தொகையிலிருந்து கழித்த வங்கி… கேரள அரசு கண்டனம்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தவணைகளை, அரசு வழங்கிய உதவித் தொகையிலிருந்து வங்கி கழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430க்கும்...

வயநாடு நிலச்சரிவு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 430.-க்கும் மேற்பட்டோர்...

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்களுக்கு மாத வாடகைக்கு ரூ.6 ஆயிரம் – கேரள முதலமைச்சர்

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

வயநாடு நிலச்சரிவு: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதிக்கான காசோலையை கேரள முதலமைச்சரிடம், திருமாவளவன் நேரில் வழங்கினார்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...