Tag: வயநாடு நிலச்சரிவு
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 340 ஆக அதிகரிப்பு… மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்ட நடிகர் மோகன்லால்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது. 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகளை நடிகர் மோகன்லால் நேரில் பார்வையிட்டார்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை
யால் முண்டக்கை, சூரல்மலை,...
வயநாடு நிலச்சரிவு: இன்று ஓரே நாளில் 30 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 30 பேர் இன்று ஓரே நாளில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில்...
வயநாடு நிலச்சரிவு எதிரொலி… மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய 8 மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு
வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள 8 மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கொட்டித்தீர்த்த கனமழ காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய...
வயநாடு நிலச்சரிவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் – முத்தரசன் அறிவிப்பு
கேரள மாநில வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை – ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு
வயநாட்டில் ஏற்பட்டதை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு...
வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் – பூவுலகின் நண்பர்கள்
வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு உடனடியாக விழித்து கொள்ள வேண்டும் என்றும் வத்தலகுண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, நிலச்சரிவு பேரிடர் வல்லுநர்களை அமர்த்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்...
