Tag: வரதட்சணை கொடுமை
தாராபுரம் அருகே இளம்பெண் தற்கொலை: வரதட்சணைக் கொடுமைக்குப் பலியா? உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை...
மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்
மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்
வரதட்சணை கேட்டு கட்டிய மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தப்பித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த...
