Tag: வேளாண்மை
ஈரோடு சந்தையில் சரிவைச் சந்தித்த மஞ்சள் விலை: குவிண்டாலுக்கு ரூ.300 குறைவு!
மஞ்சள் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஈரோடு சந்தையில், கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்துவந்த மஞ்சள் விலை, கடந்த இரண்டு நாட்களாகச் சரிவைக் கண்டுள்ளது வியாபாரிகள் மற்றும்...
விளைபொருட்கள் கொள்முதலுக்குத் தனி வாரியம்! விவசாயிகளுக்குப் பாமக காட்டும் ‘புதிய பாதை’!
விளைபொருட்களைக் கொள்முதல் செய்யத் தனி வாரியம் அமைக்க வேண்டும் எனப் பரிந்துரை.தமிழக அரசியல் வரலாற்றில் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து தனித்துவமான திட்டங்களை முன்வைத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), நடப்பு ஆண்டிற்கான தனது...
ஒரே மாதத்தில் ரூ.4,500 உயர்வு! ஈரோடு சந்தையில் மளமளவென எகிறும் மஞ்சள் விலை – பின்னணி என்ன?
ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.700 உயர்ந்த நிலையில், இன்றோ மேலும் ரூ.680 உயர்ந்து, ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,150...
வேளாண்மை,நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது – பிரதமர் மோடி…
பொங்கல் திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.மனிதனின் உழைப்பும் இயற்கையின் இசைவும் ஒன்றிணையும் பண்டிகையாக பொங்கல் திருநாள் திகழ்வாதாக பிரதமர்...
