Tag: 10 கோடி
மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி! தொழிலதிபர் கைது!
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர்...
ஒரே பெட்ரோல் பங்கை பலருக்கு விற்று 10 கோடி மோசடி – காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுஜாதா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தை விற்பனை செய்வதாக கூறி ஒரே பெட்ரோல் பங்கை பத்து பேரிடம் விற்பனை செய்து 10 கோடி ரூபாய் மோசடி...
