Tag: 14 பேர்

“30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்”

"சென்னை துறைமுகத்தில் முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து கடந்த 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை துறைமுக முழு...