Tag: 17 – AZHUKAARAAMAI
17 – அழுக்காறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.
கலைஞர் குறல் விளக்கம் - மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
162. விழுப்பேற்றின்...
