Tag: 21 பேர்

தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சர்வதேச தொடர்புகளைக் கொண்ட கும்பலை ஆந்திரப் போலீசார்...

மகாராஷ்டிராவில் கனமழை! 21 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழை தொடர்வதால் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை...

ஒடிசாவில் 21 பேர் உயிரிழப்பு…1700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…

பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் வயிற்று போக்கு காரணமாக அடுத்தடுத்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில்14 பேர் கொண்ட ஒன்றிய குழு ஆய்வு மேற்கொண்டு...