Tag: 3 Killed in Accident

ராமநாதபுரம் அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து… திருப்பூரை சேர்ந்த 3 பேர் பலி!

ராமநாதபுரம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் திருப்பூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், மாலை அணிந்து தனது நண்பர்களான...

அவிநாசி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து… கோவையை சேர்ந்த சகோதரிகள் உள்பட 3 பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது கார் மோதிய விபத்தில் கோவை சேர்ந்த சகோதரிகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கோவையை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியம் - மகாலட்சுமி தம்பதியினர்....

சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சேலம் அருகே மல்லூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலம் அருகே பனமரத்துப்பட்டி அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சென்னன். இவர்...