Tag: 33 people
சட்டவிரோதமாக தங்கியிருந்த வடமாநிலத்தவர் 33 பேர் கைது!
வங்கதேச நாட்டைச் சேர்ந்த 33 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனா்.சென்னை மாங்காடு குன்றத்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்....