Tag: 35 Sovereign Jewellery Theft

பண்ருட்டியில் துணிகரம்: பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் இருந்த சமயம் பூட்டிய வீட்டில் 35 சவரன் நகை, பணம் கொள்ளை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நோட்டமிட்டு, பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம...