Tag: 50 crows
கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பறவைக் காய்ச்சல்...
