Tag: 57 people died
விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...