Tag: Actress kasturi Arrest
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்… எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை எழும்பூரில் அண்மையில் பிராமணர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய...
தனியா இருக்க முடியல… புழல் சிறையில் புலம்பும் கஸ்தூரி
தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் ஐதராபாத் பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி எண் – 644798 கொடுக்கப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்....
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு – நடிகை கஸ்தூரி கைது
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேச்சு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டார்.சென்னை எழும்பூரில் அண்மையில் நடைபெற்ற பிராமணர் சங்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை...