Tag: ADMK

ஆட்சிக்கு வந்து 27 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை- கே.பி.முனுசாமி

ஆட்சிக்கு வந்து 27 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை- கே.பி.முனுசாமி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி...

நீட் தேர்வு விவகாரம்- இரட்டை வேடம் போடும் திமுக: எஸ்பி வேலுமணி

நீட் தேர்வு விவகாரம்- இரட்டை வேடம் போடும் திமுக: எஸ்பி வேலுமணி நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது, இவ்வாறு இரட்டை வேடம் போடும் திமுக -விற்கு தமிழக மக்கள் விரைவில்...

நீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்

நீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்தமிழகத்தில் நிகழும் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு திமுகவே முழுக்க முழுக்க காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “நீட்...

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!

 சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தாக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி முன் வைத்த குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதிலளித்துள்ளார்.“மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை”- திருச்சி சிவா பேட்டி!சென்னையில் உள்ள தி.மு.க....

“1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

 வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி அ.தி.மு.க.வின் மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு...

பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை- எடப்பாடி பழனிசாமி

பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை- எடப்பாடி பழனிசாமி பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “காவிரி...