Tag: AI குறித்து
இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும், இல்லையன்றால் மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் – AI குறித்து ஏஆர் ரஹ்மான் பேட்டி
செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்துவது 'பெரிய ஆபத்து" என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.ரஹ்மான் பாடல் ரீமிக்ஸ் மற்றும் மறுகற்பனைகள் பற்றி விவாதித்த போது, The Week இதழுக்கு அளித்த பேட்டி...
