Tag: AIADMK
திருச்சி முகாமில் அவதியடைந்து வரும் 3 இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் – ஈபிஎஸ்
திருச்சி முகாமில் வாடும் 3 இலங்கை தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
திமுக அரசை கண்டித்து அதிமுக வருகிற 04ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து வருகிற 04ம் தேதி தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி...
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஈபிஎஸ்
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட...
சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு – மனைவி படுகாயம்!
செங்கல்பட்டு மாவட்டம் மீஞ்சூர் அருகே முன்னால் சென்ற லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(63). இவர் 1991-96ம் ஆண்டுகால...
போதைப் பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டது வெட்கக்கேடானது – ஈபிஎஸ்
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது, வேதனையானது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காவல்துறை தலைவர்...
மார்ச் 01ம் தேதி அதிமுக பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்...
