Tag: Anbumani
ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு…தமிழ்நாட்டில் எப்போது? – அன்புமணி கேள்வி
ஜார்க்கண்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடுவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சமூகநீதி மலர்வது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
அரசுத்துறைக்கு 32709 பேர் நேரடியாக தேர்வானது எப்படி? – அன்புமணி கேள்வி
அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து 32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567...
20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தமிழக காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவலர்கள் கண்ணியம் குறையாமல்...
பிஏசில் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ரூ.60000 கோடி பிஏசிஎல் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த
மாவட்ட, நகர அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்த மருத்துவத்தின் சிறப்புகள்...
பத்ம விருது வென்ற வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு அன்புமணி வாழ்த்து
பத்ம விருது வென்ற வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 2024-ஆம் ஆண்டிற்கான...