Tag: #apcnewsavadi
மார்ட்டினின் ரூ.300 கோடி கைமாறியதா? ஆதவ் லாபிக்குள் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக - விஜய் கட்சி இடையே கூட்டணி அமைக்க ஆதவ் அர்ஜுனா முயற்சித்து வருவதாகவும், தேர்தல் வேலைக்காக பிரசாந்த் கிஷோருக்கு 300 கோடி லாட்டரி மார்ட்டினின் பணம் பயன்படுத்தப்படுவதாகவும் பத்திரியாளர் தாமோதரன் பிரகாஷ்...
ஸ்ரீபெரும்புதூரில் கடும் பனிப்பொழிவால் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
திருப்பெரும்புதூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை...
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – 13 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி சிறைபிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்த...
மீனவர் கைது விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிழுதியுள்ள கடிதத்தில்...
பிரபாகரன் எங்காவது திராவிட இயக்கத்தை எதிர்த்து பேசியுள்ளாரா…? சீமானுக்கு, ஆளுர் ஷாநவாஸ் கேள்வி!
தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்தும் மீண்டும் அவர்தான் பேசப்படுவதாகவும், அவர் குறித்த சிந்தனைகள் அலசி ஆராயப்படுவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.பெரியார், பிரபாகரன் ஆகியோரை...
உலகமே வியக்க ஸ்டாலின் வெளியிட்ட “இரும்புப்பிடி”… சாதனைகளை பட்டியலிடும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் அறிந்து இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது, உலக வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு புது மையில் கல் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...
