Tag: #apcnewsavadi

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள்,...

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் வெளிப்படையாகி உள்ள நிலையில், மோதலுக்கு திமுக தான் காரணம் என்கிற அன்புமணியின் வாதம் எடுபடாமல் போய்விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அன்புமணியிடம் விளக்கம்...

ஞானேஷ்குமார் பதவி நீக்கம்? வீட்டை முற்றுகையிட்ட ராகுல் படை! கரிகாலன் நேர்காணல்!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் பார்மேட்டிலான தரவுகளை வழங்குவது இல்லை என்று தேர்தல் ஆணையம் உண்மைக்கு புறம்பான தகவலை உச்சநீதிமன்றத்தில் கூறுவதாக ஊடகவியலாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகாரில் ராகுல்காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பேரணி...

தோட்டத்தில் மீட்டிங்! மறைக்கும் ராமதாஸ்! ஷாக் ரிப்போர்ட் சொன்ன ஷபீர்!

ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலின் இறுதிக்கட்டம் என்பது தேர்தலுக்கு முன்னதாக அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது தான். அது நடைபெறாமல் தடுக்க 16வது கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று பத்திரிகையாளர்...

ஞானேஷ்குமாரை மிரளவிட்ட பத்திரிகையாளர்! ராகுலுக்கு கிடைத்த அடுத்த வெற்றி! 

மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வாக்குகள் மட்டுமின்றி தேர்தலையே திருடும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் எச்சரித்துள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார், அதற்கு...

ஒரே பிரஸ்மீட்டில் காலி! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! வல்லம் பஷீர் நேர்காணல்!

வீடு இன்றி சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் பூஜியம் என்று முகவரியுடன் வாக்குரிமை வழங்கியுள்ள தேர்தல் ஆணையம், பீகாரில் ஏராளமான முஸ்லீம், தலித்களின் வாக்குரிமையை நீக்கியது ஏன்? என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர்...