Tag: #apcnewsavadi

ஓணம் பண்டிகை: நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

கேரள மக்களின் பாரம்பரியமிக்க முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை...

பெண் ஆய்வாளர் குறித்து அவதூறு பேச்சு : சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..!

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பெண் என்றும் பாராமல் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.​சென்னை அண்ணா...

”என்னை எப்படியாவது காப்பாத்துங்க..” ஆந்திரா கோர விபத்தில் மனதை உலுக்கிய ஒட்டுநரின் மரண ஓலம்..

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு கிளீனர்கள் கேபினுக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.டீசல் தீர்ந்ததால்...

திமுகவுக்கு சோனியாவின் அவசர தூது! சிதம்பரத்திடம் சொல்லிவிட்ட ரகசியம்! நிரஞ்சன்குமார் நேர்காணல்!

திமுக உடனான கூட்டணி விவகாரத்தில் சோனியாகாந்தி கடைசி நேரத்தில் தலையிட்டிருப்பதாகவும், அவர் எடுக்கும் முடிவை ராகுல்காந்தி உள்ளிட்ட யாராலும் மாற்ற முடியாது என்றும் பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி...

ஒரு மணி நேரமாக நீடித்த சந்திப்பு! என்ன நடந்தது ஸ்டாலின் வீட்டில்? நுழைந்ததும் ப.சி. சொன்ன வார்த்தை! ப்ரியன் நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருப்பதன் மூலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ப.சிதம்பரம் சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்...

கேட்டதை கொடுத்தால்தான் கூட்டணி! காங்கிரசின் நோக்கம் இதுதான்! உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

திமுகவிடம் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை வைத்து, கூட்டணியை முறித்துக்கொள்வது தான் காங்கிரசின் நோக்கமாக இருந்ததாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.திமுக, அதிமுக கூட்டணிகளில் நடைபெறும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னாள்...