Tag: #apcnewsavadi

2026 தேர்தலில் எடப்பாடிக்கு காத்திருக்கும் சவால்! வெளிப்படையாக பேசும் அய்யநாதன்!

திமுகவை எதிர்த்து வலிமையான கூட்டணி அமைப்பதே எடப்பாடியின் திட்டமாகும் என்றும், அந்த கூட்டணியில் விஜயை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள்...

 பி.டி.ஆர் அடித்த சிக்சர்! பந்தை தேடும் பாஜக கும்பல்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது. ஆனால் அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்களது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும்...

திருமா உடன் நடந்த சந்திப்பு! திமுக கூட்டணியில் ராமதாஸ்?

திமுக கூட்டணிக்கு பாமக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தொகுதிகள் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தான் அவர்கள் சேர்வார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.விஜயின் அரசியல் நிலைப்பாடு, திருமாவளவனுக்கு பாமக மாநாட்டு...

டெல்லி ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சட்டப்பிரிவு 142-ஐ புடுங்க பாஜக சதி! 

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஜெகதீப் தன்கர் மிரட்டல் விடுப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக குடியரசுத் துணை...

ஸ்டாலின் கண்ட்ரோலில் டெல்லி? ஜெகதீப் தன்கர் – ரவி திடீர் மீட்டிங்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இன்றையக்கு தேசிய அளவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான ஜெகதீப் தன்கரின்...

ஸ்டாலின் விடுத்தது எச்சரிக்கை! பதில் இருக்கா அமித்ஷா! விளாசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், பாஜகவினர் நீதிபதிகள் குறித்தும், அவர்களது நேர்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் மூலம் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...