Tag: #apcnewsavadi

பீகார் பேரணியில் ராகுல் போட்ட புது குண்டு! மிரண்டு போன தேர்தல் அதிகாரி! பீதியில் பிரதமர்!

வாக்கு திருட்டு தொடர்பான எதிர்க்கட்சிகளின் போராட்டம் சர்தேச நாடுகளின் கவனத்தை பெற்று, ஐ.நா. சபை வரை செல்லும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல்காந்தியின் பேரணி மற்றும் தேர்தல்...

ராகுலுக்கு நேரடி மிரட்டல்! தேர்தல் ஆணையம் பிரஸ் மீட்! மோடி அரசின் அடுத்த திட்டம்!

வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர்கள் ராகுல்காந்தியின் எந்த குற்றச்சாட்டையும் தவறு என்று மறுக்கவில்லை. மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளனர் என்று ஊடகவியலாளர் சத்யராஜ்...

தேர்தல் ஆணைய குடுமி ராகுல் கையில்! செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள்! தராசு ஷ்யாம் பேட்டி!

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து  65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியாகும்போது, அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது வெளிவரும் என்றும், செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகாரில்...

ஸ்டாலின் போட்ட பூட்டு! தெறித்து ஓடிய அமலாக்கத்துறை! பாலச்சந்திரன் நேர்காணல்!

தென் மாவட்டங்களில் திமுக வலுவாக உள்ளதால் அதை குலைத்திடும் விதமாக அமைச்சர் ஐ.பெரியாசாமியின் மீது அமலாக்கத்துறையை பாஜக ஏவி சோதனை நடத்தியுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை...

கைதாகும் பூட்டை உடைத்த ED அதிகாரி? எதிர்பார்க்காத ஸ்டாலின் டிவிஸ்ட்!

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கட்டிடத்தின் பூட்டை அமலாக்கத்துறை உடைத்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை...

அன்புமணியை முடித்த ராமதாஸ்! உமாபதி ஓபன் டாக்!

மத்திய அரசின் ஆதரவோடு பாமகவை அன்புமணி கைப்பற்றிவிடுவார் என்றும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அவருக்கே கொடுத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பாமகவில் மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடைபெற்று...