Tag: #apcnewsavadi
நிர்மல்குமாரை சிதைத்த நோட்டீஸ்! ஆதவ்க்கு 24 மணி நேரம் கெடு! மகிழ்நன் நேர்காணல்!
பாஜக கூட்டநெரிசலில் இறந்துபோன கரூர் மக்களுக்காக இந்த விவகாரத்திற்கு வரவில்லை. மாறாக உயிரோடு இருக்கும் விஜய் பிடிக்கவே அவர்கள் வந்துள்ளனர் என்று பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் குறித்த விஜயின் வீடியோ...
குருமூர்த்தி வலையில் சிக்கிட்டாரு விஜய்! ஆணவம் இப்படி பேச சொல்லுது! ஆவேசமான எஸ்.பி.லெட்சுமணன்!
கரூர் துயரம் தொடர்பான விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம், அவர் மனசாட்சியே இல்லாமல், ஒரு நேர்மை அற்றவராக இன்னொருமுறை தன்னை காட்டிக் கொண்டாரா? என்றுதான் பார்க்க தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர்...
விஜய், பாஜக கூட்டணில சேரணும்! அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு! உடைத்து பேசிய ஜெகதீஸ்வரன்!
எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவதை பார்க்கிறபோது சிபிஐ விசாரணையை காட்டி மிரட்டி விஜயை பாஜக - அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது என்று தவெக முன்னாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூரில்...
விஜய் அரசியல் காலி! கரூரில் நடந்தது இதுதான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
இளைஞர்கள் தனது வாகனத்தை தொடர்ந்து வருவதுதான் நமக்கான விளம்பரம் என்று விஜய் நினைக்கிறார். கூட்டநெரிசல் மரணங்களுக்கு அவரை தான் முதலில் குற்றம்சாட்ட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளாது.கரூர் கூட்டநெரிசல்...
41 பேரின் மரணத்துக்கு யார் காரணம்? எடப்பாடியின் கீழ்த்தரமான அரசியல்! உமாபதி நேர்காணல்!
விஜயினுடைய அலட்சிய போக்கு தான் கரூரில் 41 உயிர்கள் பறிபோனதற்கு முதன்மையான காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கருர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியுப் சேனல் ஒன்றுக்கு...
விஜய் அரசியலுக்கு அன்ஃபிட்! 41 உயிரிழப்புக்கு பொறுப்பேற்காத த.வெ.க. ! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதி அற்றவர். அவர் ஒன்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மாற்று கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக பிரபல தொலைக்காட்சி...