Tag: #apcnewsavadi

48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!

மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க...

சுற்றி வளைத்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! மோடி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

மக்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் அதிகமானோர் வாக்களித்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று கண்டறிய சிசிடிவி காட்சிகளை கேட்கிறபோது தேர்தல் ஆணையம் தரவில்லை என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ்...

ராகுல்காந்தி கைது! வெடித்த டெல்லி போராட்டம்! தேர்தல் ஆணையம் அடவாடி! பத்திரிகையாளர் மணி பேட்டி!

2024 மக்களவைத் தேர்தல் மோசடியை விட எஸ்.ஐ.ஆர். விவகாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இந்தியா கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்...

செப்டம்பர் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம்… சென்னைவாசிகள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில், இதனை சென்னையில் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோல்கள்...

நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்! புழுவாய் துடிக்கும் அன்புமணி! வெல்லப் போவது யார்?

அன்புமணிக்கு மாற்றாக தனது மகள் காந்திமதியை ராமதாஸ் அரசியலில் களமிறக்கி உள்ளார். இதனால் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்...

ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள்! அம்பலமான மோடியின் மோசடிகள்! உச்சநீதிமன்றம் விதித்த கெடு!

பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய மோசடிகளால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை தர்ந்துவிட்டதாகவும், அந்த அமைப்பை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் வலியுறுத்தியுள்ளார்.பீகாரில்...