Tag: #apcnewsavadi
“மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்”- த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்
மக்களுக்காக நன்மை செய்வதற்காகவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய், அரசியல் போரில்...
பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!
பிரான்ஸ் நாட்டின் பழமையான தேசிய நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி மற்றும் ஆசிரியர்கள் நேரில் பார்வையிட்டனர்.இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பிரான்ஸ் நாட்டில்...
பெங்களூரு டெஸ்ட் போட்டி : இந்தியா 2-வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்துக்கு 107 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...
ஆவடியில் ஒரே இரவில் வற்றிய மழைநீர்; அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கை
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கைகள் காரணமாக ஆவடி பகுதியில் ஒரே இரவில் மழைநீர் வற்றியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இரு தினங்களாக ஆவடி,...
12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது தற்போது சென்னையிலிருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.இது தொடர்பாக...
சென்னையில் அதி கனமழை பெய்ய போகிறது; 13,000 களப்பணியாளர்கள் தயார் – உதயநிதி தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் , கால்வாய்களில் பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மேலும் 13,000 தன்னார்வளர்களை பணியில் இறங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாளையும்,...
