Tag: #apcnewsavadi

விஜய் பஸ் பறிமுதல்! புஸ்ஸி – ஆதவ் கைது! நீதிபதி விளாசல்!

கரூர் கூட்டத்தில் தான் தொடர்ந்து பேசினால் உயிரிழப்புகள் வரும் என்று விஜய்க்கு தெரிந்தும் அவர் பேசினார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...

விஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் விஜய் உள்ளிட்டோர் சேர்ந்து இதுவரை கட்டமைத்த அரசியல் கட்டுமானங்கள், பொய்கள் என எல்லாவற்றையும் தகர்த்து உண்மை வெளிவரும் என்று...

விஜய தூக்கி உள்ளே போடுங்க! கடை விரிக்கும் பாஜக! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக மேலிடம் கேட்டுக்கொண்டதால் தான் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய இன்னும் அரசுக்கு அவகாசம் இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு...

அம்பலமான சதி! சிக்கிய பெலிக்ஸ் – ஷாலினி! தோழர் மருதையன் பேட்டி!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பத்திரிகையாளர் பெலிக்ஸ் உருவாக்கிய சதி கோட்பாட்டை, விஜய் தரப்பினர் பிடித்துக்கொண்டு, அதற்கான திரைக் கதையை 3 நாட்களாக வடிவமைத்துள்ளார்கள் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர்...

விஜய் அரெஸ்ட்! திருமா செக்… டெல்லிக்கு ஓடு! விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மீது வழக்கு செய்யப்பட்டதற்கான என்ன நியாயம் உள்ளதோ, அதே அளவு நியாயம் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கும் உள்ளது என்று விசிக துணைப்...

திமுகவை முடிக்க விஜய்! விஜயை முடிக்க அண்ணாமலை! டெல்லி தப்பிய ஆதவ்!

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜயை வைத்து, திமுகவை அழிக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பாஜக களத்தில் இறங்கி வேலைகளை செய்து வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் மரணங்கள் குறித்தும்...